போராட்டக்காரர்கள் மீது பாயும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் - 40 ஆண்டுகளாக தொடரும் நடைமுறை - புபுது ஜாகொட குற்றச்சாட்டு

Sri Lanka Police SL Protest Sri Lanka Anti-Govt Protest
By Vanan Aug 20, 2022 10:41 AM GMT
Report

இலங்கையில் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முற்படுவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு கோரி 1979 ஆம் ஆண்டு முதல் மக்கள் எதிர்ப்புகளை முன்வைத்து வருகின்றனர் என சுட்டிக்காட்டினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

போராட்டக்காரர்கள் மீது பாயும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் - 40 ஆண்டுகளாக தொடரும் நடைமுறை - புபுது ஜாகொட குற்றச்சாட்டு | Anti Terrorism Act Flowing On Protesters Srilanka

“பல்கலைக்கழகங்கள் திறக்கப்படாமை குறித்தும் இலங்கையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தியும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டமொன்றை நடத்தியிருந்தது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டோர் மீது சிறிலங்கா அரசாங்கம் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்துள்ளது.

கைது செய்யப்படும் தொழிற்சங்க தலைவர்கள், விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரையும் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தாது அவர்களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கிறது.

40 ஆண்டுகளாக தொடரும் நடைமுறை

போராட்டக்காரர்கள் மீது பாயும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் - 40 ஆண்டுகளாக தொடரும் நடைமுறை - புபுது ஜாகொட குற்றச்சாட்டு | Anti Terrorism Act Flowing On Protesters Srilanka

இதற்கு முன் குறித்த சட்டம் உபயோகிக்கப்பட்டது போர் காலத்தில் மாத்திரமே. மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் இந்தச் சட்டம் மக்கள் எதிர்ப்புக்களை தாண்டி 40 ஆண்டுகளாக இலங்கையில் நடைமுறையில் இருக்கிறது.

குறித்த சட்டத்தின் மூலம் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வேண்டிய இடத்தில் தடுத்து வைக்கும் உரிமை உள்ளது.

சிங்கள மக்களுக்கு இந்தச் சட்டம் புதிதாக இருந்தாலும் தமிழ் மக்களிடையே இந்தச் சட்டம் பல வருடங்களாக உபயோகிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான ஒரு சட்டத்தை தொழிற்சங்க தலைவர்கள் மீதும் போராட்டக்காரர்கள் மீதும் அரசாங்கம் உபயோகிப்பது தவறான விடயமாகும்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான குடும்பஸ்தர் பிணையில் விடுவிப்பு

பயங்கரவாத தடுப்புச் சட்ட மீளாய்வு அறிக்கை கையளிப்பு
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

09 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025