யாழில் அநுர தலைமையில் ஆரம்பமான தேசிய வீடமைப்புத் திட்டம்

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples
By Sathangani Jan 16, 2026 07:11 AM GMT
Report

புதிய இணைப்பு

2026 தேசிய வீடமைப்புத் திட்டத்தின் ஆரம்ப விழா இன்று (16) யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் உள்ள மீசாலை கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“நமக்கென்று ஒரு இடம் - ஒரு அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 31,218 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய ஆரம்ப நிகழ்வின் ஒரு பகுதியாக, போரின் விளைவுகளால் முறையான வீடுகள் இல்லாமல் தவிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 2,500 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் அநுர தலைமையில் ஆரம்பமான தேசிய வீடமைப்புத் திட்டம் | Anura Launch National Housing Program In Jaffna

முதலாம் இணைப்பு

தேசிய வீடமைப்புத் திட்டத்தின் ஆரம்ப விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக வீடமைப்பு கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க (Susil Ranasinghe) தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி - மீசாலையில் இன்று (16) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த முயற்சியின் கீழ் இந்த ஆண்டுக்குள் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டங்கள் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

காலை வேளையில் வாகனம் ஓட்டுபவர்கள் அவதானம்

காலை வேளையில் வாகனம் ஓட்டுபவர்கள் அவதானம்

உள்நாட்டு யுத்தம் 

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வீடமைப்பு திட்டம், "சொந்தமாக ஒரு இடம் - ஒரு அழகான வாழ்க்கை" என்ற தொனிப்பொருளில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் அண்மையில் தெரிவித்திருந்தார்.

யாழில் அநுர தலைமையில் ஆரம்பமான தேசிய வீடமைப்புத் திட்டம் | Anura Launch National Housing Program In Jaffna

வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்காக 2,500 வீடுகளை கட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு ஒரு வீட்டிற்கு ஒதுக்கீடு 1.5 மில்லியன் ரூபாய் என்றும், ஆனால் மாவட்ட செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து 2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவம்... இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு : எழுந்துள்ள சர்ச்சை

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவம்... இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு : எழுந்துள்ள சர்ச்சை

NPP திருடர்களுக்கான அரசாங்கம் கிடையாது - கடற்தொழில் அமைச்சர்

NPP திருடர்களுக்கான அரசாங்கம் கிடையாது - கடற்தொழில் அமைச்சர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026