நச்சு போதைப் பொருட்களுடன் சிக்கிய மீன்பிடி கப்பல்: அறுவர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Navy
By Dilakshan
சர்வதேச கடற்பகுதியில் கப்பலொன்றில் 200 கோடி ரூபா பெறுமதியான நச்சு போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற 06 கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை நேற்றையதினம் (14) காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நச்சு போதைப் பொருட்கள்
இதன்போது, மீன்பிடிக் கப்பலில் நான்கு உரப் பொதிகளில் 100 கிலோகிராமுக்கும் அதிகமான நச்சு போதைப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பல் தற்போது போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ் காலி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள்](https://cdn.ibcstack.com/article/6a2df536-6236-4cba-8f99-2439b81db733/24-667d3eb68c81c-md.webp)
யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் 10 மணி நேரம் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்