ரத்தன தேரர் மற்றும் துசித ஹல்லோலுவவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!
CID - Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் மற்றும் தேசிய லாட்டரி சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லோலுவ ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று(18) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவு
அத்துடன், துசித ஹல்லோலுவவுக்கு எதிரான பிடியாணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவின் கோரிக்கையைத் தொடர்ந்து அந்தந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 46 நிமிடங்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
1 நாள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்