பங்களாதேஷில் படகு விபத்து! 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
accident
people
killed
boat
bangladesh
By Vanan
பங்களாதேஷில் படகு விபத்தில் சிக்கிய 40 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷத்தின் தெற்கு பகுதியில் உள்ள சுகந்தா ஆற்றில் சென்றுகொண்டிருந்த மிகப்பெரிய பயணிகள் படகு இன்று அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனால் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் தீயில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி