முன்னாள் முதலமைச்சரின் காணியில் வெடிகுண்டு மீட்பு
Sri Lanka Police
Mannar
Sri Lankan Peoples
By Dilakshan
சபரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத்துக்குச் சொந்தமான காணியில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அருகில் அமைந்துள்ள இந்தக் காணியில், துப்புரவுப் பணியின் போது இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த வெடிகுண்டானது, போரின் போது வைக்கப்பட்டிருக்காலம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இது தொடரபான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்