காவல்துறை மா அதிபரிடம் பாதுகாப்பு கோரிய எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள்
Fuel Price In Sri Lanka
Sri Lanka Police
Sri Lanka
By Sumithiran
இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறை மா அதிபரிடம் இன்று (ஞாயிற்க்கிழமை ) கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது .
கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி, அச்சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார் .
மேலும் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமுகமளிக்க முடியாது எனவும் அவர் காவல்துறை மா அதிபரிடம் தெரிவித்துள்ளார் .



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்