ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5வயது பாலகன் - மீட்புக்குழுவின் பலமணிநேர போராட்டம் வீணாகியது
Death
Africa
Morocco
Deep Well
By Chanakyan
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய பாலகனின் மீட்பு பணியின் முடிவில் உயிரிழந்துள்ளமை பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோவில் 100 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 5 வயது பாலகனை காப்பாற்ற கிட்டத்தட்ட 4 நாட்களாக மீட்புக்குழுவினர் போராடி வந்த நிலையில், மீட்பு பணியின் முடிவில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
ஆபிரிக்கா நாடான மொராக்கோவில் Chefchaouen மாநிலத்தில் 5 வயது சிறுவன் பெயர் ராயன் (Rayan) கடத்த செவ்வாக்கிழமை மாலை நேரத்தில் 100 அடி (30 மீட்டர்) ஆழமுள்ள ஒரு ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்தன.
இதன் முழுமையான விவரங்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி