பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்ட இந்திய பாதுகாப்பு படை வீரர்

Government Of India Pakistan India World
By Dhilak May 14, 2025 01:21 PM GMT
Report

கடந்த மாதம் சர்வதேச எல்லையை தவறுதலாக தாண்டியதற்காக பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் பூர்ணம் குமார் ஷா விடுவிக்கப்பட்டுள்ளார்.

அட்டாரியில் உள்ள சோதனைச் சாவடியில் அவர் இன்று (14) இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஒப்படைப்பு அமைதியாகவும் நிறுவப்பட்ட நெறிமுறைகளின்படியும் நடத்தப்பட்டதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கனேடிய தூதரை அழைத்து மிரட்டிய அநுர அரசு - கனடாவில் எழுந்த இனப்படுகொலை நினைவுச்சின்னம்

கனேடிய தூதரை அழைத்து மிரட்டிய அநுர அரசு - கனடாவில் எழுந்த இனப்படுகொலை நினைவுச்சின்னம்

அதிகரித்த பதற்றம்

பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பணியமர்த்தப்பட்ட 40 வயதான எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் குமார் ஷா, கடந்த மாதம் 23 ஆம் திகதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அடுத்த நாள், தற்செயலாக எல்லையைக் கடந்து சென்ற நிலையில், பாகிஸ்தான் ரேஞ்சர்களால் பிடித்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்ட இந்திய பாதுகாப்பு படை வீரர் | Bsf Soldier Detained Pakistan Handed Over To India

பயங்கரவாதத் தாக்குதலால் எல்லையில் பதற்றம் அதிகரித்ததன் காரணமாக அவர் திரும்புவது தாமதமானதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான 3,323 கி.மீ நீளமுள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையை பாதுகாக்கும் பணியை பிஎஸ்எஃப் மேற்கொள்கிறது.

கனடா வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற தமிழ் பெண்

கனடா வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற தமிழ் பெண்

இந்தியாவின் கோரிக்கை

ரோந்துப் பணியின் போது பிஎஸ்எஃப் வீரர்கள் தவறுதலாக எல்லையைக் கடக்கும் சம்பவங்கள் பொதுவானவை, மேலும் அவை பொதுவாக கொடிக் கூட்டம் மூலம் தீர்க்கப்படுகின்றன.

பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்ட இந்திய பாதுகாப்பு படை வீரர் | Bsf Soldier Detained Pakistan Handed Over To India 

எல்லையில் பதற்றம் காரணமாக, ஷாவை விடுவிப்பதற்காக இதுபோன்ற கூட்டத்திற்கான கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் பதிலளிக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

40 வயதான குமார் ஷா, பிஎஸ்எஃப்-ல் 17 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். அவர் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளியைச் சேர்ந்தவர்.

இவ்வாறானதொரு பின்னணியில், அவர் தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் கர்ப்பிணி மனைவி ரஜனி உட்பட வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் நன்றிகளை தெரிவித்துள்ளனர். 

இந்திய பிரதமர் மோடி - ட்ரம்ப் இடையே வலுக்கும் மோதல்

இந்திய பிரதமர் மோடி - ட்ரம்ப் இடையே வலுக்கும் மோதல்

You May like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025