கோட்டாபயவின் தீர்மானத்தை ஏற்க மறுத்த கனடா, இத்தாலி - தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவு
canada
italy
malaysia
gotabaya rajapaksa
commander
By Vanan
இலங்கையின் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக முதலில் நியமிக்கப்பட்டு, பின்னர் இத்தாலிக்கான தூதுவராக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட முன்னாள் விமானப்படை தளபதி சுமங்கள டயஸ் தற்போது மலேசியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் சுமங்கள டயஸின் நியமனத்தை நிராகரித்திருந்தன.
இதன் காரணமாக சுமங்கள டயஸை அரச தலைவர் மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிராக நியமித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி ஏ.வி.எம். கபில ஜயம்பதி மலேசியாவுக்கான உயர்ஸ்தானிகராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி