அடுத்த அரியணை இவர்களுக்கு தான்! முதல் உரையில் அறிவித்தார் மன்னர் சார்லஸ் (காணொளி)

London Felix Perera United Kingdom King Charles III
By Vanan Sep 10, 2022 11:30 AM GMT
Report

இரண்டாம் இணைப்பு

பிரித்தானியாவின் புதிய மன்னராக செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் மூன்றாம் சார்லஸ் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மன்னராக சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சார்லஸ், அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்த தனது வாழ்நாளில் எஞ்சிய காலம் முழுவதும் பாடுபடுவேன் என உறுதி அளித்துள்ளார்.

அரசியலமைப்பை நிலைநிறுத்தும் கடமைகளை மறைந்த மகாராணி மிகவும் உறுதியான பக்தியுடன் செய்தததை போன்று தாம் மேற்கொள்வேன் என அவர் கூறியுள்ளார்.

மறைந்த மகாராணி எலிசபெத் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ததாக மன்னராக நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில் மூன்றாம் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.

தனது அன்புக்குரிய தாய் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தார் என பிரித்தானிய மன்னர் தெரிவித்துள்ளார்.

தனது தாயார் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தால் ஆழ்ந்த வருத்தத்தை உணர்வதாகவும், தேசத்திற்கு அவரது "வாழ்நாள் சேவையை" தொடர உறுதியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மகாராணியான பின்னர் அன்பான மனைவி கமிலாவிடம் இருந்து நம்பகமான உதவியை பெற முடியும் எனவும் மன்னர் மூன்றாம் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த அரியணை


அடுத்த அரியணைக்கான வாரிசாக தனது புதல்வரான வில்லியம்சை வேல்ஸின் புதிய இளவரசராகவும் அவரது மனைவி கேட் மிடில்ரனை இளவரசியாகவும் நியமிப்பதாக சார்லஸ் அறிவித்தார்.

இதேவேளை மன்னர் மூன்றாம் சார்லஸ்சின் முதலாவது உரையானது தொலைக்காட்சியிலும் புனித சின்னப்பர் தேவாலயத்திலும் ஒளிபரப்பட்டது.

புனித சின்னப்பர் தேவாலயத்திலும் மகாராணியை நினைவுகூர்ந்து இடம்பெற்ற நினைவேந்தல் ஆராதனையில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் இந்த நினைவேந்தல் ஆராதனையில் பங்கேற்று, துக்கம் அனுஷ்டித்தனர்.

முதலாம் இணைப்பு

பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசெபத்தின் மறைவை அடுத்து, அந்நாட்டு மன்னராக சார்லஸ் சில மணிநேரத்தில் முறைப்படி அறிவிக்கப்படவுள்ளார்.

பிரித்தானிய மன்னராக சார்லஸை முறைப்படி அறிவிப்பதற்கான குழு, லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.

இக்குழு சார்லஸை பிரித்தானியாவின் மன்னராக முறைப்படி அறிவிக்கவுள்ளது.

பிரித்தானிய மகா ராணியாக கடந்த 1952ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி முடிசூடிக்கொண்ட இரண்டாம் எலிசபெத், கடந்த 70 ஆண்டுகளாக ராணியாக இருந்தவர்.

உலகில் அதிக ஆண்டுகள் ராணியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற அவர், ஸ்கொட்லாந்தில் உள்ள அரண்மனையில் நேற்றுமுன்தினம் காலமானார்.

மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து, அவரது மகனான சார்லஸ், பிரித்தானியாவின் மன்னராகிறார்.

மன்னராவதற்கான இரண்டு நடைமுறை

அடுத்த அரியணை இவர்களுக்கு தான்! முதல் உரையில் அறிவித்தார் மன்னர் சார்லஸ் (காணொளி) | Charles Iii Formally Proclaimed King Ceremony Live

இந்நிலையில், அவர் முறைப்படி மன்னராவதற்கான இரண்டு நடைமுறைகளில் முதல் நடைமுறை இன்று நடைபெற இருக்கிறது.

இதனை பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

இதையடுத்து, இரண்டாவது நடைமுறையாக சார்லஸ் மன்னராக உறுதிமொழி வாசித்து பதவியேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

அடுத்த அரியணை இவர்களுக்கு தான்! முதல் உரையில் அறிவித்தார் மன்னர் சார்லஸ் (காணொளி) | Charles Iii Formally Proclaimed King Ceremony Live

அடுத்த அரியணை இவர்களுக்கு தான்! முதல் உரையில் அறிவித்தார் மன்னர் சார்லஸ் (காணொளி) | Charles Iii Formally Proclaimed King Ceremony Live

அடுத்த அரியணை இவர்களுக்கு தான்! முதல் உரையில் அறிவித்தார் மன்னர் சார்லஸ் (காணொளி) | Charles Iii Formally Proclaimed King Ceremony Live

அடுத்த அரியணை இவர்களுக்கு தான்! முதல் உரையில் அறிவித்தார் மன்னர் சார்லஸ் (காணொளி) | Charles Iii Formally Proclaimed King Ceremony Live

அடுத்த அரியணை இவர்களுக்கு தான்! முதல் உரையில் அறிவித்தார் மன்னர் சார்லஸ் (காணொளி) | Charles Iii Formally Proclaimed King Ceremony Live

அடுத்த அரியணை இவர்களுக்கு தான்! முதல் உரையில் அறிவித்தார் மன்னர் சார்லஸ் (காணொளி) | Charles Iii Formally Proclaimed King Ceremony Live

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023