ரணில் ஆட்சியில் நீடிப்பதால் மக்களுக்கு ஏற்படும் நெருக்கடி: எச்சரிக்கும் பௌத்த தேரர்

Ranil Wickremesinghe Sri Lanka Politician Election Political Development Current Political Scenario
By Shalini Balachandran Jun 10, 2024 07:53 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மேலும் இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் நீடிப்பாராயின் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை ஏற்படும் என பத்தமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை,  மீரிகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாட்டில் அதிபர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பல தமது கட்சி சார்பாக வேட்பாளர்களை முன்னிறுத்த முடியாதநிலையில் உள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் அதிபர் ரணில்

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் அதிபர் ரணில்

மக்கள் போராட்டம்

பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றார் அத்தோடு ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டில் மேலும் இரண்டு வருடங்களுக்கு இந்த நாட்டில் ஆட்சியில் நீடிப்பாராயின் சில பிரச்சினைகள் தோற்றம் பெறும்.

ரணில் ஆட்சியில் நீடிப்பதால் மக்களுக்கு ஏற்படும் நெருக்கடி: எச்சரிக்கும் பௌத்த தேரர் | Comment On Ranil Political Regime

மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் முன்னெடுக்கும் நிலையும் ஏற்படும் அத்தோடு ஒரு சில தரப்பினர் முதலில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூறுகின்றனர்.

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக இந்த நாட்டில் பொதுத் தேர்தல் இடம்பெற்றால் ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலை நடத்தமாட்டார்” என அவர்  தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களவை தேர்தலில் சீமானின் வளர்ச்சி : கவிஞர் வைரமுத்து வாழ்த்து

இந்திய மக்களவை தேர்தலில் சீமானின் வளர்ச்சி : கவிஞர் வைரமுத்து வாழ்த்து

காணி ஏல விற்பனையாளர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்: கடுமையாகும் சட்டம்

காணி ஏல விற்பனையாளர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்: கடுமையாகும் சட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024