மூன்று அமைச்சர்களால் ஆளப்படும் நாட்டில் எவ்வித பிரச்சினையும் இல்லை : விஜித ஹேரத் பெருமிதம்

Anura Kumara Dissanayaka Vijitha Herath Sri Lanka Harini Amarasuriya
By Jaso Nov 10, 2024 09:42 PM GMT
Report

நாடு தற்போது மூன்று அமைச்சர்களால் மாத்திரமே ஆளப்படுவதாக அமைச்சர் விஜித ஹேரத் (vijitha herath)பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என பெரும் அமைச்சர்கள், குழுவினால் நாட்டை ஆளுவதனால் பல பிரச்சினைகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று பேரால் எந்த பிரச்சனையும் இல்லை

ஆனால் இன்று மூன்று பேர் ஆட்சி செய்யும் போது எந்த பிரச்சனையும் இல்லாமல் நாடு மிக சிறப்பாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூன்று அமைச்சர்களால் ஆளப்படும் நாட்டில் எவ்வித பிரச்சினையும் இல்லை : விஜித ஹேரத் பெருமிதம் | Country Is Governed By Only Three Ministers

ஆசியாவில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடாக இலங்கை

ஒரு மாதத்தில் நாட்டை இவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்யும்போது, ஐந்தாண்டுகள் நாட்டை ஆட்சி செய்தால் ஆசியாவில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடாக இலங்கையை(sri lanka) அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

மூன்று அமைச்சர்களால் ஆளப்படும் நாட்டில் எவ்வித பிரச்சினையும் இல்லை : விஜித ஹேரத் பெருமிதம் | Country Is Governed By Only Three Ministers

தேசிய மக்கள் சக்தியின் பொதுத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

தற்போது ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க(anura kumara dissanayake), பிரதமர் ஹரிணி அமரசூரிய(harini amarasuriya) மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

யாழ்ப்பாணத்தில் நின்று புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு விடுத்த அநுர

யாழ்ப்பாணத்தில் நின்று புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு விடுத்த அநுர

யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்து : முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட விசாரணை

யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்து : முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்