தமிழக கடற்றொழிலாளர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு : முத்தரசன் காட்டம்

Indian fishermen Communist Party Of India Sri Lanka Fisherman
By Aadhithya Jul 12, 2024 07:04 AM GMT
Report

தமிழக கடற்றொழிலாளர்களை இந்திய மத்திய அரசு தொடர்ந்து (Central Govt of India) வஞ்சித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் (R. Mutharasan) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா (Sri Lanka) கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலேய மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், கோட்டை பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதிகளிலிருந்து, கடந்த 9-ஆம் திகதி கடற்றொழிலாளர்கள் 176 விசைப் படகுகளில் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.நேற்று (11) அதிகாலை வரை கடற்றொழிலில் ஈடுபட்டு, கரை திரும்பியுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

கடல் எல்லை

நெடுந்தீவு அருகே வந்து கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, கடல் எல்லையை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி மூன்று விசைப்படகுகள் உட்பட 13 கடற்றொழிலாளர்களை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தமிழக கடற்றொழிலாளர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு : முத்தரசன் காட்டம் | Cpi Leader Demands Action On Fishermen Arrests

சிறிலங்கா கடற்படையினரால் கடந்த 26 நாளில் தமிழக கடற்றொழிலாளர்கள் 26 பேர் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 13 விசைப் படகுகளும் வலைகளும், பிடிக்கப்பட்ட மீன்களும், இதர உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களது கடற்றொழில் உரிமையை பாதுகாப்பதாக மத்திய அரசு உறுதி மொழிகளை அளித்தது.

அடங்காத பீட்டா! ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க சீராய்வு மனு

அடங்காத பீட்டா! ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க சீராய்வு மனு

மாநில செயற்குழு

எனினும், உறுதி மொழிகளை செயற்படுத்தாமல் தமிழக கடற்றொழிலாளர்களை வஞ்சித்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது.

தமிழக கடற்றொழிலாளர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு : முத்தரசன் காட்டம் | Cpi Leader Demands Action On Fishermen Arrests

இதுவரை கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் உள்ளிட்ட பொருட்களையும் மீட்டு கொண்டு வர மத்திய அரசும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

போரை அல்ல அமைதியை கற்றுக் கொடுத்தவர் புத்தர் : பிரதமர் மோடி புகழாரம்

போரை அல்ல அமைதியை கற்றுக் கொடுத்தவர் புத்தர் : பிரதமர் மோடி புகழாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021