30 நீதிபதிகளுக்கு எதிராக முக்கிய முடிவு: நீதிச் சேவை ஆணைக்குழு அதிரடி
Sri Lankan Peoples
Law and Order
Ministry of justice Sri lanka
By Dilakshan
30 நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளுக்கு எதிராக நீதிச் சேவை ஆணைக்குழு ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிச் சேவைக்குள் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதான நோக்கம்
குறித்த சீர்திருத்தங்கள் இலங்கையில் நீதித்துறை அமைப்பின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கமைய கடந்த பத்து நாட்களில், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ஆறு நீதிபதிகளை ஆணைக்குழு இடைநீக்கம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்