அதிபர் மாளிகை வளாகத்திற்குள் ஹெரோயினுடன் அத்துமீறி உள்நுழைந்த நபர்!
Sri Lanka Police
Nuwara Eliya
By pavan
நுவரெலியா அதிபர் மாளிகை வளாகத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்த இளைஞர் ஒருவரை அதிபர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
அதேவேளை சந்தேக நபரிடம் 160 மில்லிகிராம் ஹெரோயின் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
குறித்த நபரை அதிபர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் நுவரெலியா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் .
சந்தேகநபர் நுவரெலியாவைச் சேர்ந்த 25 வயதுடையவர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 9 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி