பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
Government Of Sri Lanka
Sri Lankan Schools
By Dilakshan
பாடசாலை மாணவர்களுக்கு காலணி வாங்குவதற்கான வழங்கப்படும் ரூ.6000 மதிப்புள்ள வவுச்சருக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
அது குறித்த அறிவிப்பு இன்று (20) கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
நீடிக்கப்பட்ட காலம்
இதன்படி, காலணி வாங்குவதற்கான வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதற்கு முன்னதாக வெளியிட்டிருந்த அறிவிப்பின் படி, வவுச்சரின் செல்லுபடியாகும் எதிர்வரும் (மார்ச்) 31 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
3 வாரங்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்