பிள்ளையானின் வாக்குமூலத்தால் சிக்கப்போகும் முக்கிய முகம் யார்!
பிள்ளையான் என்ற கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளும் தற்போதைய ஆளும் கட்சியின் சிலரும் காப்பாற்றத்துடிப்பது எப்படியானது என்றால் எல்லாவற்றிற்கும் மேல் ஒரு நன்றிக்கடன் என்பதுபோல இருப்பதாக பலரும் குறிப்பிடுகின்றனர்,
கடந்த காலங்களின் கொடூரமான ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் தொடங்கி ஏனைய கிழக்கில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் யாவற்றிற்கும் பின்னணயில் இருந்தவர்களே இந்த பிள்ளையான் கூட்டணி.
இதன்படி தாங்கள் சிக்கிவிடுவோமா என்ற நினைப்பில் துடிப்பதுமாக உள்ள நிலையில் இது எப்படி முடியப்போகிறது என்ற எதிர்பார்ப்பு வலுப்பெறுகிறது.
இதன்படி, அசாத் மௌலான கொடுத்த வாக்குமூலத்தின்படி ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக சொல்லப்பட்டாலும் அரச தரப்பு ஒரு முக்கிய உண்மையை பெற்றுவிட்டதாக நம்பப்படும் நிலையில் இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்ற்றைய அதிர்வு...
