போலியான விசா மூலம் வெளிநாடு - யாழ் இளைஞன் கைது..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
வெளிநாட்டுக்கு போலியான விசா மூலம் செல்ல முயன்ற ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (11-05-2023) இடம்பெற்றுள்ளது.
யாழ் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி