நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த ரணில் உட்பட முக்கிய அரசியல்வாதிகள்

A D Susil Premajayantha Dinesh Gunawardena Mahinda Amaraweera Ranil Wickremesinghe Tiran Alles
By Sumithiran Nov 30, 2024 02:09 PM GMT
Report

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்து விநியோகம் செய்தமை தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) உட்பட ஐந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகவில்லை என நேற்று வெள்ளிக்கிழமை (29) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக 18 முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம(Lochani Abeywickrama) குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்குமூலம் வழங்கத்தவறிய அரசியல்வாதிகள்

சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம(Lakmini Girihagama), முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena)மற்றும் முன்னாள் அமைச்சர்களான திரான் அலஸ்(tiran alles), சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) மற்றும் மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera) ஆகியோர் இந்த உத்தரவுக்கு இணங்கவில்லை என நீதிமன்றில் அறிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த ரணில் உட்பட முக்கிய அரசியல்வாதிகள் | Five Politicians Yet To Provide Statements

மேலும் 15 முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை மாஜிஸ்திரேட் மீண்டும் வலியுறுத்தினார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்

ரம்புக்வெல உட்பட 12 பேர் முன்னிலை

இந்த வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். முதலாவது சந்தேக நபரான ‘அருண தீப்தி’ என அழைக்கப்படும் சுகத் ஜனக பெர்னாண்டோ, போலி ஆவணங்களை பயன்படுத்தி தரமற்ற இன்ட்ரவெனஸ் இம்யூனோகுளோபுலின் மருந்தை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர், சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த ரணில் உட்பட முக்கிய அரசியல்வாதிகள் | Five Politicians Yet To Provide Statements

பெர்னாண்டோவின் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான் அவரை டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். மீதமுள்ள 11 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டு 2025 பெப்ரவரி 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டது. 

தற்காலிகமானதாக மாறிய முக்கிய அரசியல் கட்சிகளின் தலைமை பதவிகள்!

தற்காலிகமானதாக மாறிய முக்கிய அரசியல் கட்சிகளின் தலைமை பதவிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025