ஜெர்மனியில் பயங்கரம் - இருவர் சுட்டுக்கொலை
sri lanka
people
germany
By Shalini
மேற்கு ஜெர்மனியில் உள்ள Espelkamp நகரின் மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதில், ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கியால் சுட்ட நபர் தப்பி ஓடிவிட்டதாகவும், தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Espelkamp அடுக்குமாடி குடியிருப்பில் முதல் நபர் சுடப்பட்டதாகவும், பின் அதன் அருகில் உள்ள தெருவில் மற்றொருவர் சுட்டு கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி