அரசுக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராகுங்கள் -மக்களுக்கு கர்தினால் அழைப்பு

Karu Jayasuriya Sri Lankan Peoples Cardinal Malcolm Ranjith Sri Lanka Food Crisis
By Sumithiran Sep 28, 2022 05:32 PM GMT
Report

அரசுக்கு தகுந்த பதிலடி

தேர்தலில் வாக்களிப்பது மக்களின் மிக முக்கியமான கடமை எனவும், தங்களின் வாக்களிப்பு வழியாக, மக்கள், அரசுக்கு தகுந்த பதிலளிக்க முடியும் எனவும், கர்தினால் மல்கம் இரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.

கொழும்பு புறநகர்ப் பகுதியான மத்துமகல பிரதேசத்தில் உள்ள தூய இருதய ஆலயத்தில் இவ்வாறு பேசியுள்ள, கொழும்பு பேராயர் கர்தினால் இரஞ்சித் , நாட்டின் பொதுத் தேர்தலோடு, உள்ளூராட்சி தேர்தல்களையும் நடத்தவேண்டும் என்று, தேசிய தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.

அரசுக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராகுங்கள் -மக்களுக்கு கர்தினால் அழைப்பு | Get Ready To Retaliate Against The Government

அன்றாட உணவிற்கே கஷ்டப்படும்  மக்கள்

நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, நடுத்தர மக்கள் ஏழ்மை நிலைக்கு மாறி, அன்றாட உணவிற்கே கஷ்டப்படுகின்றனர் எனவும், ஞாயிறு மறைக்கல்விக்கு வரும் சிறார்களுக்கு முதலில் உணவு கொடுக்கப்படவேண்டியுள்ளது எனவும் கூறியுள்ள கர்தினால் இரஞ்சித், இந்நிலை மாற உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மத்தியதர வர்க்கம் தற்போது ஏழை வகுப்பில் வீழ்ந்துள்ளதாகவும், பெரிய வீதிகள் மற்றும் பெரிய கோபுரங்களை உருவாக்குவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் காட்ட முடியாது எனவும் கர்தினால் தெரிவித்தார்.

அரசுக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராகுங்கள் -மக்களுக்கு கர்தினால் அழைப்பு | Get Ready To Retaliate Against The Government

பெரிய விமான நிலையம் கட்டினாலும், ஒரு விமானம் கூட நிற்காது எனவும் கர்தினால் குறிப்பிட்டார்.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற வேண்டிய பொதுத் தேர்தல், நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இத்தேர்தல் நடைபெறாது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அரசு கவனம் செலுத்த வேண்டும்

இதற்கிடையே, தேர்தல் நடைமுறைகள் ஊழலால் பாதிக்கப்பட்டு நலிவடைந்துள்ளன என்று, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமால் புஞ்சிஹேவா அண்மையில் தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு உள்ளான நிலையில்,  முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியா, “நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் என்ன என்று அறிய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றும், அதற்கு “தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசுக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராகுங்கள் -மக்களுக்கு கர்தினால் அழைப்பு | Get Ready To Retaliate Against The Government

கடந்த எட்டு மாதங்களில் பொறியியலாளர்கள், மருத்துவர்கள் என 800 பேர் இலங்கையைவிட்டுச் சென்றுள்ளதாகவும், இதனால் இலங்கையின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளார், கரு ஜெயசூரியா.

மேலும் இலங்கையில் 23 இலட்சம் சிறார் உட்பட, 57 இலட்சம் மக்கள் அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுபவர்களாக உள்ளனர் என்று,யுனிசெவ் (UNICEF) அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026