வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
Sri Lanka Police
Manusha Nanayakkara
Government Of Sri Lanka
By Sumithiran
வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்பவர்களுக்கு காவல்துறை அறிக்கைகளை வழங்குவதில் தளர்வான கொள்கையை பின்பற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லும் போது பெறப்படும் காவல்துறை அனுமதி அறிக்கையில் முன் தவறுகள் மற்றும் சிறு குற்றங்களை உள்ளடக்குவதிலும் அதே மெத்தனமான கொள்கையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இழக்கப்படும் தொழில் வாய்ப்புகள்
கொரிய வேலைகளுக்காகவும், வேறு நாடுகளுக்கு வேலைக்காகவும் செல்லும் தொழிலாளர்களின் காவல்துறை அறிக்கையில் சிறு குற்றங்கள் இடம்பெற்று அவர்களை விடுவிப்பதால் தொழில் வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன என்ற உண்மையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார முன்வைத்தார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்