ஆபத்தை எதிர்கொண்டுள்ள கோட்டாபய..! பூரண பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வர வேண்டும்: சட்டத்தரணி மைத்திரி
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lankan protests
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Kiruththikan
கோட்டாபய
அகதிகள் போன்று நாடு விட்டு நாடு செல்லும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அதிபர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கு விஜயம் செய்வது பிரச்சினையல்ல எனவும் அரசாங்கத்தின் தலையீட்டின் ஊடாக கோட்டாபய ராஜபக்ச பூரண பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க முழு கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்