தவறான முடிவுடன் கோட்டாபய:ஏற்படப்போகும் எதிர் விளைவுகள்!
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Kiruththikan
மக்கள் கேட்டது மாற்றம் ஆனால் கோட்டாபய செய்தது ஏற்பாடு
காவல்துறையினரையும் இராணுவத்தையும் களத்தில் இறக்கி ஆர்ப்பாட்டங்களை அடக்கி விடலாம் என்ற தவறான முடிவுடன் கோட்டாபய இருப்பதாக பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கோட்டாபயவின் இவ்வாறான செயற்பாடுகள் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.
மக்கள் கேட்டது மாற்றம் ஆனால் கோட்டாபய செய்தது ஏற்பாடு என குற்றம் சுமத்திய அவர் கோட்டாபயவை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்களா? என்றும் கேள்வியெழுப்பினார்.
பத்திரிகையாளர் அய்யநாதன் கலந்து கொண்ட நேர்காணல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி