மரண விசாரணை அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு: அமைச்சரின் அறிவிப்பு
Sri Lanka
Government Of Sri Lanka
Harshana Nanayakkara
By Shalini Balachandran
மரண விசாரணை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொழில்முறை
இதனடிப்படையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதோடு அவர்களின் தொழில்முறைத் தன்மையையும் சரிபார்ப்பது மிகவும் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த அறிவிப்புகளும் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது!
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி