ஹிருணிக்காவால் கோட்டாபயவின் பாதுகாப்பு பிரிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
Gotabaya Rajapaksa
Sri Lankan protests
Hirunika Premachandra
By Kanna
அரச தலைவர் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி காவல் மா அதிபர் நிமல் பெரேராவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு பதிலாக, குருநாகல் மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் காவல் மா அதிபர் அனில் பிரியந்தவிற்கு அந்தப் பொறுப்பை வழங்க பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் பாதுகாப்பு சாவடிகளை கடந்து அரச தலைவர் மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொக்குப்பு,
மரண அறிவித்தல்