செம்மணியை மண்போட்டு மூடி தள்ளியவர் தான் இளஞ்செழியன்: அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்
Sri Lankan Tamils
Sri Lanka
Current Political Scenario
Dr.Archuna Chavakachcheri
chemmani mass graves jaffna
By Shalini Balachandran
செம்மணியில் அகழ்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதை செய்யாதவர் தான் நீதிபதி இளஞ்செழியன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது எப்படி மழைக் காலங்களில் நீங்கள் செம்மணியை மூடி வைத்துள்ளீர்களோ அதே செம்மணியை இளஞ்செழியனும் மண் போட்டு மூடியுள்ளார்.
நான் அரசியலுக்கு வந்து தற்போது தான் அந்த விடயம் எனக்கு தெரியும், மிகப்பெரிய கவலையுடன் அதை நான் பதிவு செய்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தெரிவித்த கருத்துக்களை கீழ்வரும் காணொளியில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது!
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி