நாட்டு மக்களுக்கு உரையாற்றும் இந்திய பிரதமர் மோடி : காணொளி இணைப்பு

Indian Air Force Day Pakistan India World War III
By Raghav May 12, 2025 03:01 PM GMT
Report

புதிய இணைப்பு

ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) இராணுவ நடவடிக்கை தொடர்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் இந்திய பிரதமர்  மோடி.

       

இரண்டாம் இணைப்பு

பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்துக்கு பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று (11.05.2025) மோடியின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றும் இந்திய பிரதமர் மோடி : காணொளி இணைப்பு | India Has Issued A Strong Threat To Pakistan

இதேவேளை இந்தியாவுடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை உரியவகையில் செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தை பாதித்து அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய அதன் பயணத்தைத் தடுத்த பிரச்சினைகளைத் தீர்ப்பதில், இந்த போர் நிறுத்தம், ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பாகிஸ்தான் நம்புவதாக பிரதமர் செபாஸ் செரீப் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபை யாருக்கு : சஜித் - ரணிலுக்கு இடையில் வெடித்துள்ள மோதல்

கொழும்பு மாநகர சபை யாருக்கு : சஜித் - ரணிலுக்கு இடையில் வெடித்துள்ள மோதல்

முதலாம் இணைப்பு

போர் நிறுத்தத்திற்கு பிறகு இந்திய எல்லையில் பாகிஸ்தான் (Pakistan) மேற்கொண்ட தாக்குதலுக்கு இந்திய வெளிவிவகார செயலாளர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இரு நாடுகளுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதாகவும், அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 

ஜம்மு காஷ்மீரின் (Jammu & Kashmir) பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

போர் பதற்றம்...! பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிரதமர் மோடி

போர் பதற்றம்...! பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிரதமர் மோடி

பயங்கரவாத தாக்குதல்

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.

நாட்டு மக்களுக்கு உரையாற்றும் இந்திய பிரதமர் மோடி : காணொளி இணைப்பு | India Has Issued A Strong Threat To Pakistan

பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக கடந்த 07ஆம் திகதி இந்தியா பதில் தாக்குதலை மேற்கொண்டது.

இவ்வாறான பின்னணியில், இந்தியாவும் (India) , பாகிஸ்தானும் (Pakistan) முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பனமான இந்தியாவின் தற்கொலை படை ட்ரோன்கள்

பாகிஸ்தான் ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பனமான இந்தியாவின் தற்கொலை படை ட்ரோன்கள்

போர் நிறுத்தம் 

இதையடுத்து , இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து விதமான தாக்குதல்களும் மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றும் இந்திய பிரதமர் மோடி : காணொளி இணைப்பு | India Has Issued A Strong Threat To Pakistan

இவ்வாறு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது.போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களின் பின்னர் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உலகின் முதல் ட்ரோன் யுத்தம் : வான் பரப்புகளில் அட்டகாசம் செய்யும் இரும்பு பறவைகள்

உலகின் முதல் ட்ரோன் யுத்தம் : வான் பரப்புகளில் அட்டகாசம் செய்யும் இரும்பு பறவைகள்

கடும் எச்சரிக்கை

இரு நாடுகளுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் மீண்டும் மீறப்பட்டதாகவும், பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறியதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 

நாட்டு மக்களுக்கு உரையாற்றும் இந்திய பிரதமர் மோடி : காணொளி இணைப்பு | India Has Issued A Strong Threat To Pakistan

அத்துடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க ஆயுதப் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மீண்டும் மீண்டும் எல்லை மீறல்கள் நடந்தால், அவற்றைக் கடுமையாக எதிர்கொள்ள அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

போர் பதற்றம்...! பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிரதமர் மோடி

போர் பதற்றம்...! பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

அத்துமீறிய பாகிஸ்தான் : தக்க பதிலடிக்கு தயாராகும் இந்தியா : இன்றிரவு வெளியான அறிவிப்பு

அத்துமீறிய பாகிஸ்தான் : தக்க பதிலடிக்கு தயாராகும் இந்தியா : இன்றிரவு வெளியான அறிவிப்பு

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024