ஈழ விடுதலை போராட்டத்தில் இந்தியா! வெளிவராத பல தகவல்களை பகிரங்கப்படுத்திய சிவாஜிலிங்கம்
M. K. Shivajilingam
BJP
Government Of India
Seeman
By Kiruththikan
ஈழ விடுதலை போராட்டத்திற்கு ஆயுதங்கள், பயிற்சி முகாம்கள் வழங்கியது அன்னை இந்திராகாந்தி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் ஈழ விடுதலை போராட்டத்துக்கு பாஜக என்ன செய்தது என்பது பற்றியும் இலங்கையின் நிலைப்பாட்டில் தமிழக கட்சிகள் எவ்வாறான முடிவுடன் இருக்கின்றன என்பது பற்றியும் தெரிவித்திருந்தார்.
திரு.சிவாஜிலிங்கம் கலந்துகொண்ட ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சி...
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்