கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள காத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Passport
By Kiruththikan
விசேட அறிவித்தல்
வெளிநாடு செல்வதற்காக தற்போது கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள காத்திருப்பவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் விசேட அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, குடிவரவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவையின் கீழ் 2022 ஜூலை 04 திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் விமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன் முதல் கட்டமாக, ஒரு நாள் பிராந்திய அலுவலகங்களுக்கு ஒரு நாள் சேவைக்காக திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்த 100 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்