லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரி கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Raghav
களனி (Kelaniya) - மஹாபாகே (Mahabhake) காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (03) மாலை வெலிசர பொருளாதார நிலையத்திற்கு அருகில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.
வத்தளை (Wattala) , பள்ளியாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய காவல்துறை பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வத்தளை , பள்ளியாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து குறித்த காவல்துறை அதிகாரி இலஞ்சமாக 25000 ரூபா பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட காவல்துறை பரிசோதகர் கொழும்பு (Colombo) பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 2 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்