நாட்டை விட்டு வெளியேற தயாராகும் புத்திஜீவிகள்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
SL Protest
By Jaso
அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிராக நிறைவேற்று தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் மௌன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நியாயமற்ற வரி விதிப்பால் தற்போது ஏராளமான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக அவர்கள் அங்கு தெரிவித்தனர்.
விசாவிற்கு விண்ணப்பம்
2500 மருத்துவர்கள், 3000 பொறியாளர்கள் உட்பட ஏராளமான தொழில் வல்லுநர்கள் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்