மீண்டும் எம்மை வீழ்த்த சர்வதேசம் சதி - மகிந்த குற்றச்சாட்டு

Parliament of Sri Lanka Mahinda Rajapaksa
By Sumithiran Nov 22, 2022 11:01 PM GMT
Report

நாட்டில் சர்வதேசத்தின் தலையீடுகள் தீவிரமடைந்துள்ளதாகவும், அவர்களின் நோக்கமே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செயற்படுத்தப்பட்டதாகவும், தெரிவித்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் தேசிய மற்றும் சர்வதேச சக்திகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன என்றார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நல்லாட்சி மீது கடும் குற்றச்சாட்டு

மீண்டும் எம்மை வீழ்த்த சர்வதேசம் சதி - மகிந்த குற்றச்சாட்டு | International Conspiracy To Bring Us Down Again

தற்போது பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என குறிப்பிடுபவர்கள், கடந்த காலங்கள் தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் குறுகிய காலத்தில் அதிக வெளிநாட்டு கடன்களை பெற்றது. தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு கடன் பெற்றுக் கொண்டது. இது நாடாளுமன்றமும் நாட்டு மக்களும் அறியாத விடயமல்ல.

பொருளாதார பாதிப்புக்கு தற்போது தீர்வுகாண ஆலோசனை வழங்குபவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருந்ததை மறந்து விட்டார்கள் என்றார்.

சவால்களை பொறுப்பேற்குமாறு அழைத்தபோது அதனை ஏற்க மறுத்தவர்கள் விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள். வீரவசனம் பேசுபவர்களால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. நாங்கள், அப்படி வீர வசனங்கள் பேசுபவர்கள் அல்ல. சவால்களை பொறுப்பேற்பது எமது கொள்கையாகும். சவால்களை கண்டு ஒருபோதும் நாங்கள் அஞ்சி ஓடவில்லை என்றார்.

சர்வதேச சக்திகளின் செயற்பாடுகள் தீவிரம்

மீண்டும் எம்மை வீழ்த்த சர்வதேசம் சதி - மகிந்த குற்றச்சாட்டு | International Conspiracy To Bring Us Down Again

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைவதை தடுக்கும் தேசிய மற்றும் சர்வதேச சக்திகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மீண்டும் எம்மை எவ்வாறு வீழ்த்துவது என்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளார்கள் என்றார்.

இந்த நேரத்தில் அரசியல் நோக்கத்திற்காக முரண்பட்டுக் கொள்ளாமல் அரசாங்கம் மாறும் போது மாற்றமடையாத அரசகொள்கையை செயற்படுத்துவது அவசியமாகும் என வலியுறுத்திய அவர், நாட்டில் சர்வதேசத்தின் தலையீடு தீவிரமடைந்துள்ளது. அவர்களின் நோக்கமே கடந்த மாதங்களில் செயற்படுத்தப்பட்டன. திட்டமிட்ட வகையில் பொருளாதாரம் வீழ்த்தப்பட்டது என்றார்.

நாட்டில் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைக்கும்,தற்போதைய நிலைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டம் பொருளாதார பாதிப்பில் இருந்து மீளும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்த அவர், இதன்மூலம் அனைவரின் எதிர்காலம் சிறக்கட்டும் ஆகவே, வரவு- செலவுத் திட்டத்துக்கு அனைவரும் திருத்தங்களுடன் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி