ஜனாதிபதி அநுர தொடர்பில் போலியான செய்தியை பரப்பியவருக்கு பேரிடி

CID - Sri Lanka Police Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Law and Order
By Dilakshan Nov 06, 2024 11:09 AM GMT
Report

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி அநுர தொடர்பில் இணையத்தில் பொய்யான செய்தியை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஏற்பட்ட சுகவீனம் தொடர்பில் இணையத்தில் பொய்யான செய்தியை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தின் இறுதி நிமிடங்களில் தமிழரசுக் கட்சி: தமிழ் மக்கள் எடுக்கவேண்டிய முக்கிய முடிவு

ஆபத்தின் இறுதி நிமிடங்களில் தமிழரசுக் கட்சி: தமிழ் மக்கள் எடுக்கவேண்டிய முக்கிய முடிவு

முறைப்பாடு

சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர தொடர்பில் போலியான செய்தியை பரப்பியவருக்கு பேரிடி | Investigation To Find Person Lied About President

சட்டத்தரணி சுனில் வடகல செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கைகளை முன்வைத்துள்ளது.

விசாரணை

சுபாஷ் என்ற நபரின் கணக்கின் ஊடாக இந்த போலியான தகவல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுனில் வட்டகல தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர தொடர்பில் போலியான செய்தியை பரப்பியவருக்கு பேரிடி | Investigation To Find Person Lied About President

விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஜேவிபி அரசுடன் இணைய முயலும் சுமந்திரன் சாணக்கியன் - சாடும் பிள்ளையான்

ஜேவிபி அரசுடன் இணைய முயலும் சுமந்திரன் சாணக்கியன் - சாடும் பிள்ளையான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023