யாழில் சிகை அலங்கரிப்பு நிலையத்தினுள் வாள் வெட்டு - ஒருவர் படுகாயம்
Jaffna
Sri Lanka Police Investigation
By Vanan
சிகை அலங்கரிப்பு நிலையத்தினுள் வாள் வெட்டு
யாழ்ப்பாணம் - மல்லாகம் சிகை அலங்கரிப்பு நிலையத்தினுள் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தெல்லிப்பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் திடீரென நுழைந்த வன்முறைக் கும்பல் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
ஒருவர் படுகாயம்
இத்தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தெல்லிப்பளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 2 நாட்கள் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
1 வாரம் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி