அனைவருக்கும் இலங்கையர்கள் என்ற அடையாளம் - நீதி அமைச்சர் வெளியிட்ட கருத்து..!

Sri Lankan Tamils LTTE Leader India
By Dharu May 26, 2023 02:03 PM GMT
Report

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிலிருந்து யுத்த காலங்களில் இந்தியா சென்று மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்களின் தேவைகளை ஆராய வேண்டியது மற்றும் அவற்றை பூர்த்தி செய்ய வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சிறிலங்கா நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதனடிப்படையில், குறித்த தரப்பினரின் தேவைகளை கருத்தில் கொண்டு அவற்றை பூர்த்தி செய்யும் நோக்கில் இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சிறிலங்கா நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் நடமாடும் சேவை இடம்பெற்றது.

மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்கள்

அனைவருக்கும் இலங்கையர்கள் என்ற அடையாளம் - நீதி அமைச்சர் வெளியிட்ட கருத்து..! | Jaffna People Birthcertificate Identitycard Crisis

இந்த நிகழ்வில் உரையாற்றிய விஜயதாச ராஜபக்ச,

''இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிலிருந்து யுத்த காலங்களில் இந்தியா சென்று மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்களின் தேவைகளை ஆராய வேண்டியது மற்றும் அவற்றை பூர்த்தி செய்ய வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையாகும்.

இலங்கையர்கள் என்ற அடையாளம் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையின் யுத்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிலிருந்து பலர் இந்தியா சென்று மீண்டும் நாடு திரும்பியிருந்தனர். எனினும், இவ்வாறாக மீண்டும் இலங்கைக்கு திரும்பியவர்களிடம் பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை உள்ளிட்ட பல அத்தியாவசிய சான்றிதழ்கள் இல்லாதிருந்தது.

மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு

அனைவருக்கும் இலங்கையர்கள் என்ற அடையாளம் - நீதி அமைச்சர் வெளியிட்ட கருத்து..! | Jaffna People Birthcertificate Identitycard Crisis

குறித்த தரப்பினர் இலங்கையர்கள் என்பதை நிறுபிப்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை. இவ்வாறாக இருப்போரின் தகவல்களை நாம் பிரதேச செயலகத்தினர் மற்றும் கிராம சேவகர்கள் ஊடாக பெற்றுக் கொண்டோம்.

இதன்படி, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாறாக இருப்பதாக நாம் தெரிந்து கொண்டோம். வடக்கில் இவ்வாறாக இருப்போருக்கு உதவும் முகமாக நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இவ்வாறான நான்கு நடமாடும் சேவைகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில், அங்குள்ள 90 வீதமானோரின் பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு வழங்கியுள்ளோம்.

எவ்வாறாயினும், தற்போது திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் இவ்வாறான பிரச்சனைகளுடன் இருப்போரை நாம் இணங்கண்டுள்ளோம்.

இந்த மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடமாடும் சேவை 14 அமைச்சுக்கள் மற்றுமு் திணைக்களங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆதரவை பல அரச நிறுவனங்களின் அதிகாரிகள் எமக்கு வழங்கியுள்ளனர். இலங்கையின் அனைத்து மாகணங்களிலும் உள்ள மக்களின் உரிமைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்பது எமது நோக்கம்." என தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பிரித்தானியா, United Kingdom

17 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024