யாழில் தொடரும் காவல்துறையின் அராஜகம்: குற்றஞ்சாட்டும் செல்வராசா கஜேந்திரன்
வடக்கு கிழக்கில் காவல்துறையினரின் அராஜகங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக செல்வராசா கஜேந்திரன்(Selvaraja Kajendran)குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(06.06.2024) கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டார்.
கடந்த 19.11.2019 அன்று சிறிலங்கா காவல்துறையின் தடுப்புக்காவலில் இருந்த பொழுது கடுமையான சித்திரவதைக்குட்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரின் கொலை தொடர்பில் 4 காவல்துறையினர் கைது செய்யப்பட்டிருக்கின்ற நிலையிலும், அதற்கு பொறுப்பதிகாரியாக இருந்த மேலதிகாரிக்கு இது வரையிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இது தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கவனம் செலுத்தாது இருப்பது ஏன் என கேள்வியெழும்பியுள்ளது. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)