மாபெரும் போராட்டத்துக்கு தயாராகும் யாழ்ப்பாணம்!! நடக்கப்போவது என்ன?
covid
police
jaffna
protest
By Vanan
யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தென்னிலங்கையில் இடம்பெற்ற கைதுகளை போன்று தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பலர் இன்றும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அரசாங்கத்திற்கு எதிரான குரலை கொடுக்க உள்ளோம் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தலைவர் சி.க.செந்தில்வேல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.