உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்கவுள்ள நாடு
Japan
By Sumithiran
உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டோக்கியோவிலிருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அணுமின் நிலையம் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும்
அதன்படி, அணுமின் நிலையம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும்.

அணுமின் நிலையத்தை மீண்டும் திறக்க ஒப்புதல் கிடைத்தால், ஆலையின் ஏழு அணுஉலைகளில் முதலாவது அடுத்த மாதம் 20 ஆம் திகதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
You May Like This Video
குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி