ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கிய சம்பவம்...! தவறான காணொளியால் பறிபோன உயிர்

Viral Video Kerala Law and Order World
By Shalini Balachandran Jan 20, 2026 05:16 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

கேரளாவில் அரசு பேருந்தில் நபர் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் காணொளி ஒன்றை வெளியிட்ட பெண்ணொருவர், தற்போது அந்த நபர் உயிரிழந்தமையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷிம்ஜிதா முஸ்தபா எனும் பெண்ணொருவரே இவ்வாறு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வைப்பிலிடப்பட்டது அதிகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் சம்பளம்!

வைப்பிலிடப்பட்டது அதிகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் சம்பளம்!

கடுமையான விமர்சனங்கள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் அரசு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அவருடன் பயணித்த குறித்த பெண், தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகத் தெரிவித்து அதனைத் தனது தொலைபேசியில் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட இக்காணொளியினால், குறித்த நபர் கடுமையான விமர்சனங்களுக்கும் சமூக ரீதியான அவதூறுகளுக்கும் உள்ளாகியுள்ளார்.

ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கிய சம்பவம்...! தவறான காணொளியால் பறிபோன உயிர் | Kerala Man Death After Fake Abuse Video Viral

தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனத் தனது உறவினர்களிடம் தெரிவித்துப் புலம்பிய குறித்த நபர், இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் தனது வீட்டிலேயே தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்தப் பெண் வேண்டுமென்றே பேருந்தில் நடந்தவற்றைத் தவறாகச் சித்தரித்துக் காணொளி வெளியிட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  

கடந்த வருடம் வீதி விபத்துகளில் நுற்றுக்கணக்கானோர் பலி

கடந்த வருடம் வீதி விபத்துகளில் நுற்றுக்கணக்கானோர் பலி

வழக்குப் பதிவு 

இதன்பின்பு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கேரளா டிஜிபியிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து, அந்தப் பெண் தனது சமூக வலைத்தளப் பக்கங்களை நீக்கிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.

ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கிய சம்பவம்...! தவறான காணொளியால் பறிபோன உயிர் | Kerala Man Death After Fake Abuse Video Viral

இந்த நிலையில், கேரளா காவல்துறையினர் தனிப்படை அமைத்து அவரைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின்பு, தவறான தகவலைப் பரப்பி ஒருவரை உயிர் மாய்க்கத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவர் பயன்படுத்திய தொலைபேசியைப் பறிமுதல் செய்யவும் மற்றும் பேருந்தில் இருந்த சாட்சிகளிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தென்கொரிய வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

தென்கொரிய வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025