கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய கொழும்பு இளைஞர்கள்!
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Sri Lanka Airport
Sri Lanka Police Investigation
By Kanooshiya
நான்கு கோடி ரூபாய் பெறுமதியான "குஷ்" போதைப்பொருட்களை தங்களுடைய பயணப்பொதிகளில் மறைத்து வைத்து நாட்டிற்கு வந்த மூன்று பயணிகள் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் நிறைவு செய்து விட்டு வெளியேறிய பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
[KEQ8W9P ]
போதைப்பொருள் கையிருப்பு
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 34 வயதுடைய சாரதிகள் என தெரியவந்துள்ளது.

அவர்களால் கொண்டுவரப்பட்ட பயணப் பொதிகளில் நான்கு பொதிகளாக தயார்படுத்தப்பட்ட நான்கு கிலோ 22 கிராம் குஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி