பார்வையில்லை - ஆனால் நம்பிக்கை உண்டு!
By Vanan
உடலிலோ அல்லது உள ரீதியாகவோ ஏற்பட்ட குறைபாட்டினால் சில செயல்களை ஆற்றமுடியாதவர்களை மாற்றுத்திறனாளிகள் என்கிறோம்.
மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் பிறப்பிலேயே ஏற்படும் குறைபாடுகள், கருவில் இருக்கும் பொழுது தாய் சில நோய்களின் தொற்றுக்கு ஆளாகுதல், விபத்தினால் ஏற்படும் மாற்றங்கள், என ஒருவர் மாற்றுத் திறனாளிகளாக பல காரணங்கள்.
மாற்றுத்திறனாளிகளை ஊனமுற்றவர்களாக எப்போதும் எமது சமூகம் நோக்கும் மனப்பாங்கினால், அவர்களுக்கு உதவுவதாக கூறிக்கொண்டு அவர்கள் தம் திறமைகளை வளர்ப்பதிலிருந்தும் தடுத்து விடுகின்றது.
ஆனால் இப்படிப்பட்ட பலர் உழைத்தே தமது காலத்தை கடந்து வந்தவர்கள் என்பதே ஜதார்த்தம். இவர்களுடைய போராட்டம் நிறைந்த - அவர்களே தமது போராட்டங்களை பகிர்ந்து கொண்ட ஒளியாவணம் இதோ,
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்