நாட்டு மக்களுக்கு லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!!
Sri Lanka Economic Crisis
Litro Gas
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Kanna
நாளை(10) 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ கொள்ளளவு கொண்ட உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக, மக்களை எரிவாயு கொள்வனவு செய்வதற்க்காக வரிசையில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், விரைவில் விநியோகத்தை மீள ஆரம்பிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி