அமையுமா தேசிய அரசாங்கம்? விளக்கமளித்த மகிந்த!
Ranil Wickremesinghe
People
Mahinda Rajapaksa
SriLanka
SL Political
By Chanakyan
தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
தமிழ் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து பேச்சு நடக்கின்றதா? என வினவிய போது இதுகுறித்து தனக்கு தெரியாது என கூறிய அவர், அவ்வாறு ஒன்று நடந்தால், தான் அவுட்டா? என கேள்வி எழுப்பியதுடன் சிரித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது ரணில் விக்ரமசிங்கவிடமா ஆலோசனை கேட்கின்றது என பத்திரிகை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வங்கியை கொள்ளையிட வேண்டுமாயின், ரணிலிடம் ஆலோசனை கேட்கலாம் என கூறிய மகிந்த ராஜபக்ச அரசியலில் ஆலோசனை கேட்குமளவிற்கு அரசாங்கம் இன்னும் தாழ்ந்துவிடவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி