ஆபத்தான நிலையில் மகிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாரா....! உண்மையை வெளிப்படுத்திய ஊடகப்பிரிவு
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் முன்னாள் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் காசிநாதன் கீத்நாத் தனது ருவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிக்கிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவலாக பரவியிருந்தமை குய்ப்பிடத்தக்கது.
Reports claiming that former President @PresRajapaksa is in hospital is FALSE. Please verify before sharing #FakeNews.
— G. Cassilingham (@CassilingamG) June 30, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை! 2 நாட்கள் முன்

ஒன்பதாந் திகதியைக் கடந்தார் ரணில்...!
4 நாட்கள் முன்