குவிக்கப்பட்ட இராணுவ வாகனங்கள்! தீவிர பாதுகாப்பில் மகிந்தவின் மாளிகை
Go Home Gota
Mahinda Rajapaksa
Sri Lankan protests
By Kiruththikan
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை வாகனங்கள் மற்றும் பேருந்துகள் பயன்படுத்தி அலரி மாளிகையின் முன்பக்கத்தை மூடி பாதுகாப்பினை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்.
மரண அறிவித்தல்