கிளிநொச்சியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Kilinochchi
Sri Lanka Police Investigation
Crime
By Laksi
கிளிநொச்சியில் (Kilinochchi) நாட்டுத் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் இன்று (14) கிளிநொச்சி - வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து காவல்துறை அதிகாரி K.B சானக்க , காவல்துறை உத்தியோகத்தர்களான சமன், பவிதன், குமாரசிறி உள்ளிட்ட குழுவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதன்போது, நாட்டுத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபரையும் சான்றுப் பொருளையையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்