ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை!
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Kiruththikan
நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குடும்ப வன்முறை தீவிரமடைந்தமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடும்ப வன்முறை

கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் மூத்த சகோதரர் வந்துள்ளார், அங்கு கணவன் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
அதே நேரத்தில் அவரது மனைவியும் அடித்துக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அண்ணன், தங்கை பலி

அண்ணனும் 32 வயதுடைய ஒருவரும் அவரது 25 வயது சகோதரியும் இந்த சம்பவத்தில் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி