மாவீரர் தினத்தை முன்னிட்டு ஐ.பி.சி ஊடகத்தில் “பிரபாகரம்” நிகழ்ச்சி.. காணொளி
Maveerar Naal
November 27
November 26
Tamilr
Prabhakaram
By Chanakyan
ஈழ விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூரும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் புலம்பெயர் தமிழர்களினால் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக பிரான்ஸ்ஸைச் சேர்ந்த ஈழ செயற்பாட்டாளர் மேத்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐ.பி.சி தமிழ் ஊடகத்தில் ஒளிபரப்பான “மாவீரர் நாள் 2021 - நேரலை” கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பிரான்சில் மட்டுமல்ல கனடா, ஜேர்மன், சுவிஸ், டென்மார்க் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளிலும் மாவீரர் நாளுக்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் ஐ.பி.சி தமிழ் ஊடகத்தில் இன்று இரவு 9 மணிக்கு “பிரபாகரம்” என்கின்ற ஒப்பற்ற நிகழ்ச்சியை நீங்கள் காணலாம்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,
.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி